இரண்டாவது நந்திவர்மன் புதல்வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருப்பதாகவும், அவனுக்குப் பின் வந்த பல்லவர்கள் அதையொட்டி 'பல்லவதிலக குலோத்தவ' என்ற பட்டப் பெயரைட் சூட்டிக்கொண்டதாகவும் திரு.சுப்பிரமணிய ஐயர் “Historical Sketches of Ancient India” என்ற நூலில் கூறுகிறார். இந்த ஆதாரங்க..
ஸ்ரீ விஜய மன்னர்கள் நாகப்பட்டினத்தைத் தங்கள் வணிகத்துக்கு உபயோகப்படுத்தவும் ஓரளவு ஆதிக்கம் பெறவும் சூடாமணி விஹாரத்தைக் கட்டினார்கள் எனபது தெளிவாகிறது. இந்தச் சரித்திர நிகழ்ச்சியை அஸ்திவாரமாக வைத்துத்தான் 'நாகதேவி' நாவல் இயற்றுப்பட்டது. இந்தக் கதை முழுவதும் சூடாமணி விஹார நிர்மாணத்தைச் சூழ்ந்துள்ள மர்..
உரைநடை நூல்களில், சூட்சுமமும் கேலியும் கலந்த ஆராய்ச்சிக் கண்ணுடன் சமுதாயத்தை நோக்கி எழுதப்படும் நூல் தான் நங்கூரம் எனும் இந்தச் சமூக நாவல். இந்தக் கதையில் காணப்படும் பாத்திரங்களில் பலரை நம்மை சுற்றிலும் நாள்தோறும் காணலாம். இதில் அபூர்வமாக இருக்கும் ஒரே ஒரு பாத்திரம் கதாநாயகியான ஜெயலஷ்மி. அத்தகைய கிர..
Customization - We do take customized order for Tanjore Paintings, Mural Paintings and Wooden Statues - For Details - Call us / Whatsapp us @ +91-9597999274