Model: MAVI127
வியாசரின் மகாபாரதக் கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் போல இப்போது நாம் வாழ்க்கை நடத்துகிறோமா? அந்த மனிதர்களின் பண்பாடு நமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறதா? நல்லவர்களாக வாழ்வது எத்தனை கடுமையானது என்பதை மகாபாரத மனிதர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்களா? _ இப்படி பல வினாக்களுக்க..
Rs130.00
Model: MAVI139
‘சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக, தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர். தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்ணனைகளோ..
Rs115.00
Model: MAVI124
“டேய், இன்னைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரி, நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா. அதுல இருந்த அத்தனைக் கேள்விகளும் எனக்கு அத்துபடிடா!” “அப்படியா! அப்போ இந்தப் பரீட்சையில் நீ நூத்துக்கு நூறுன்னு சொல்லு.” “எனக்கு அந்தக் கேள்விகள்தான் அத்துப்படின்னு சொன்னேனே தவிர, பதில் தெரியும்ன்னு சொல்லலே..!” _ இப்படித்..
Rs115.00
Model: MAVI144
மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தலைமை தாங்குவார்கள் என்பது பரவலான கருத்து. ஆனால் அவர்கள் ஆன்மிக அடிப்படையிலும் தலைமை தாங்க முடியும் என்பதை விளக்கும் நூல் இது. A leader is one who makes himself gradually unnecessary to his follower..
Rs80.00
Model: MAVI115
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை ..
Rs120.00
Model: MAVI149
பல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’ இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ..
Rs95.00
Model: MAVI131
காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும்..
Rs95.00
Showing 1 to 7 of 7 (1 Pages)