Model: MAVI108
மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெறுவதுபோல், நிர்வாகத்திலும் சீரமைப்புகளைச் செய்து வெற்றிபெறும் பாடத்தைக்..
Rs95.00
Model: MAVI127
வியாசரின் மகாபாரதக் கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் போல இப்போது நாம் வாழ்க்கை நடத்துகிறோமா? அந்த மனிதர்களின் பண்பாடு நமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறதா? நல்லவர்களாக வாழ்வது எத்தனை கடுமையானது என்பதை மகாபாரத மனிதர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்களா? _ இப்படி பல வினாக்களுக்க..
Rs130.00
Model: MAVI141
காளி என்றாலே எட்டு கைகளுடன், ஆயுதங்கள் பல ஏந்திக்கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பீதியூட்டும் பயங்கரத் தோற்றத்தில் இருப்பவளாகத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். பத்ரகாளி என்றால் எல்லோரும் அறிவார்கள்! கோபக்காரர் என்றால் அவரை பத்ரகாளி என்று குறிப்பிட்டால் போதும். ஆனால் மகா காளியின் உண்மைத் ..
Rs135.00
Model: MAVI123
‘இன்றைய வாழ்க்கை முறையில், பசுமைச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியுமா?’ - இந்தக் கேள்வியோடுதான் துவங்க வேண்டியுள்ளது நம் அன்றாட வாழ்க்கையை! ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், பூமிக்கோளை நசுக்கிக் கொண்டிருக்கிறதா அல்லது ஊட்டமேற்றிக் கொண்டிருக்கிறதா..? என்று எடை போடத் துணியும்போதுதான், மேற்காணும் கேள்வி நம..
Rs120.00
Model: MAVI142
‘தீபாவளிக்குப் பிறகு நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்..!’ ‘ஜனவரி முதல் தேதி முதல் சிகரெட்டுக்கு குட்பை!’ ‘என் பிறந்த நாளோடு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்காது..!’ _ உயிரைக் குடிக்கும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இப்படி நாள் குறிப்பது வழக்கம். ஒரு சிலர் வைராக்கியத்துடன..
Rs100.00
Model: MAVI139
‘சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக, தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர். தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்ணனைகளோ..
Rs115.00
Model: MAVI124
“டேய், இன்னைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரி, நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா. அதுல இருந்த அத்தனைக் கேள்விகளும் எனக்கு அத்துபடிடா!” “அப்படியா! அப்போ இந்தப் பரீட்சையில் நீ நூத்துக்கு நூறுன்னு சொல்லு.” “எனக்கு அந்தக் கேள்விகள்தான் அத்துப்படின்னு சொன்னேனே தவிர, பதில் தெரியும்ன்னு சொல்லலே..!” _ இப்படித்..
Rs115.00
Model: MAVI144
மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தலைமை தாங்குவார்கள் என்பது பரவலான கருத்து. ஆனால் அவர்கள் ஆன்மிக அடிப்படையிலும் தலைமை தாங்க முடியும் என்பதை விளக்கும் நூல் இது. A leader is one who makes himself gradually unnecessary to his follower..
Rs80.00
Model: MAVI140
நீண்ட நாட்களாக சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொருள் ஏதோ ஒரு தருணத்தில் மவுசு குறைந்து விற்பனையில் அதள பாதாளத்துக்குப் போய்விடுவது உண்டு. திடீரென்று அதே பொருளுக்கு மார்க்கெட்டில் ‘மறுவாழ்வு’ கிடைக்கும். விற்பனை உச்சத்தைத் தொடும். இது எப்படி சாத்தியமாகிறது?கொலைகளும் கொள்ளைகளும் அன்ற..
Rs120.00
Model: MAVI116
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். அந்தத் திருமண வாழ்க்கை, மென்மையாகவும் மேன்மையாகவும், நெடுங்காலம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால், ஆண், பெண் இருவருமே சரிசமமான பொறுப்பாளிகள் என்பதை முதலில் உணர வேண்டும். திருமண பந்தத்தால் உருவாகும் கணவன்-மனைவி என்ற பிணைப்பு அமைதியான நீரோடையாக அமைய வேண்ட..
Rs100.00
Model: MAVI115
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை ..
Rs120.00
Model: MAVI149
பல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’ இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ..
Rs95.00