Model: MATN325
..
Rs440.00
Model: MATN328
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவரிற்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.பல்லவ மன்னனான நரசிம்ம வர்மனுக்..
Rs110.00
Model: MATN092
..
Rs1,910.00
Model: MAVA011
ராஜ முத்திரை கொற்கையின் பாண்டியப் பட்டத்து இளவரசனின் முத்திரையை தமிழ் மக்கள் மனத்தில் பொறிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர் சாண்டில்யன். அவர் மனத்தில் பதிந்த அந்த இன்ப முத்திரை மற்றவர் மன்ங்களிலும் பதிய வேண்டுமென்ற் ஆவலால் இந்த ராஜ முத்திரை உதயமாயிற்று...
Rs410.00
Model: MAVA035
ராபர்ட்கிளைவ் என்ற சரித்திர மனிதனை பற்றிய நாவல். விறு விறுப்பான சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.இந்த புத்தகம் மூன்று பாகங்களாக உள்ளன...
Rs250.00
Model: MAVA015
ராஜ திலகம் என்ற இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தை பற்றியது அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தைப் பற்றியது அவற்றை நீர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற் ராஜ சிற்பியை பற்ரியது, அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்விய..
Rs350.00
Model: MAVA006
..
Rs520.00
Model: MAVA022
..
Rs325.00
Model: MAVA002
காலத்தால் அழியாத இன்றும் வாசகர்களால் போற்றி பாதுகாக்கப்படும் வரலாற்றுக் காவியம், அமரர் கல்கி (1899-1954) அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் ஆகும். இது புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் மக்களிடம் கிடைத்த அம..
Rs1,000.00
Model: MAVA014
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன..
Rs350.00
Model: MAVA005
..
Rs300.00
Model: MAVA003
..
Rs740.00