
நங்கூரம்
Rs90.00
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVA167
உரைநடை நூல்களில், சூட்சுமமும் கேலியும் கலந்த ஆராய்ச்சிக் கண்ணுடன் சமுதாயத்தை நோக்கி எழுதப்படும் நூல் தான் நங்கூரம் எனும் இந்தச் சமூக நாவல். இந்தக் கதையில் காணப்படும் பாத்திரங்களில் பலரை நம்மை சுற்றிலும் நாள்தோறும் காணலாம். இதில் அபூர்வமாக இருக்கும் ஒரே ஒரு பாத்திரம் கதாநாயகியான ஜெயலஷ்மி. அத்தகைய கிருஹலக்ஷ்மிகள் அபூர்வமாகி விட்டால் நமது குடும்பத்தின், சமுதாயத்தின் அடிப்படைகள் கலகலத்துவிடும் என்ற உண்மையை இந்தக் கதையில் வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274
Tags:
Nanguram